குப்பைகளை அகற்ற டெல்லியில் நடவடிக்கையில்லை ! துணைநிலை ஆளுநர் மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி

Default Image

குப்பைகளை அகற்ற டெல்லியில் நடவடிக்கையில்லை என துணைநிலை ஆளுநர் மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் குப்பைகளை சரிவர அகற்றவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்  குப்பைகளை அகற்ற டெல்லியில் நடவடிக்கையில்லை என துணைநிலை ஆளுநர் மீது அதிருப்தி தெரிவித்தது.பின்னர் வாதிட்ட டெல்லி அரசு, டெல்லி மாநகராட்சி துணைநிலை ஆளுநரின் மேற்பார்வையில் உள்ளதாக வாதாடியது.மேலும்  டெல்லி ஆளுநர் மாநகராட்சி அதிகாரங்களுக்கு உரிமை கொண்டாடுவது எதற்கு என்று கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்