பெண்களின் பங்களிப்பின்றி விவசாயத்தை நினைத்துக்கூட பார்க்க முடியாது!பிரதமர் நரேந்திர மோடி

Default Image

பிரதமர்  நரேந்திர மோடி  நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுய உதவிக்குழு பெண்களுடன் கலந்துரையாடல் நடத்தினர்.

இதில் அவர் பேசுகையில், சத்திஷ்கரில் 22 மாவட்டங்களில் 122 சந்தைகள் முற்றிலும் பெண்களால் நடத்தப்படுவது பெருமை அளிக்கின்றது. பெண்களின் பங்களிப்பின்றி விவசாயம் மற்றும் கால்நடை பராமரிப்பை நினைத்துக்கூட பார்க்க முடியாது.பெண்களின் முன்னேற்றத்துக்கு சுயஉதவிக் குழுக்கள் பெரும் பங்கு வகிக்கின்றது என்று பேசியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்