மாணவிகளை தவறாக வழி நடத்திய வழக்கு:6 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு!

Default Image

செப்-24 ஆம் தேதியிலிருந்து 6 மாதத்திற்குள் மாணவிகளை தவறாக வழி நடத்த முயன்ற நிர்மலா தேவி வழக்கை விசாரித்து முடிக்க கீழ் நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றக் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்