மக்கள் நீதி மய்யம் : புதிய கிளை தொடக்கம்..!

Default Image

கமல்ஹாசன் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின்  பொதுக்கூட்டம் மாா்ச் 8ம் தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது . கமல்ஹாசன் கடந்த 21ம் தேதி மதுரையில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தில் அதில் தனது கட்சியின் பெயா், கட்சியின் கொடி உள்ளிட்டவற்றை முறைப்படி அறிவித்தாா்.

அடுத்ததாக சென்னையில் மாா்ச் 8ல் மக்கள் நீதி மய்யத்தின் அடுத்த கூட்டம் நடைபெற்றது .அதனை அடுத்து ஏப்ரல் மாதம் 4ம் தேதி அடுத்தக்கட்ட பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

இந்நிலையில் சா்வதேச மகளிா் தினமான மாா்ச் 8ம் தேதி மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் பொதுக்கூட்டம் என்பதால் இந்த கூட்டத்தின் மீது மக்களின் எதிா்பாா்ப்பு அதிகாித்துள்ளது. மேலும் அவரது அரசியல் பயணம் மேலோங்கியே உள்ளது இன்று வரை. அவர் இன்றுவரை பல பிரச்சாரங்களை அமைதியாக சித்து கொண்டிருக்கிறார்.

 மேலும் தமிழகம் முழுவது தனது கிளை அமைக்கும் பணியில் ஈடுபாடுகிறார். தற்போது சென்னை ஆழ்வார்பேட்டையில் தனது கட்சிக்காக புதிய கிளையும் , கட்சி கொடியையும் ஏற்றினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்