ராமநாதபுரத்தில்  மீனவர்களின் வேலைநிறுத்தப் போரட்டம் வாபஸ்!

Default Image

ராமநாதபுரம் மீனவர்களின் வேலைநிறுத்தப் போரட்டம் திரும்பப் பெறப்பட்டது.

கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற ராமேஸ்வரம் மீனவர்களின் வேலைநிறுத்தப் போரட்டம் திரும்பப் பெறப்பட்டது. மீன்பிடித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மீன்பிடிக்கச் செல்வதாக அறிவித்துள்ளனர். இலங்கையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரியும்  வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்