பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தானாக மாறிவிடும்!சசி தரூர்

Default Image

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தானாக மாறிவிடும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், பாஜக 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய நாடு இந்து பாகிஸ்தானாக மாறிவிடும் என்று கூறியுள்ளார் .

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்