இயக்குனர் பாரதிராஜா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நிலையில்  முன்ஜாமீன் நிபந்தனைகளை நிறைவேற்ற முடியவில்லையா?

Default Image

இயக்குனர் பாரதிராஜா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நிலையில்  முன்ஜாமீன் நிபந்தனைகளை நிறைவேற்ற முடியவில்லையா? என்று  சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

விஜி.நாராயணன் என்பவர்இந்து கடவுளை விமர்சித்ததாக  செய்த புகாரில் பாரதிராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ,நிவாரணம் தேடி நீதிமன்றம் வரும் போது அதன் நிபந்தனைகளை ஏன் நிறைவேற்ற முடியவில்லை? என்று கேள்வி எழுப்பியது.

பாரதிராஜா நிபந்தனை நிறைவேற்ற கூடுதல் அவகாசம் கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்