சேலம் – சென்னை 8 வழிச்சாலை:15 ஆம் தேதி சேலத்தில்  மாபெரும் போராட்டம் !

Default Image

சேலம் – சென்னை சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற 15 ஆம் தேதி சேலத்தில்  மாபெரும் போராட்டம் நடைபெறும் என்று  எஸ்.டி.பி.ஐ(SDP) கட்சியின் புதிய மாநில தலைவர் முபாரக் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், சென்னை-சேலம்  பசுமை வழிச்சாலை அல்ல, இது பசுமையை அழிக்கும் சாலை.எஸ்.டி.பி.ஐ 8 வழிச்சாலையை எதிர்த்து   வருகிற 15 ம் தேதி சேலத்தில்  மாபெரும் போராட்டம் நடைபெறும் என்று  எஸ்.டி.பி.ஐ(SDP) கட்சியின் புதிய மாநில தலைவர் முபாரக் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்