உச்ச நீதிமன்றம் மத்திய மாநில அரசுகளுக்கு அபராதம்!

Default Image

உச்ச நீதிமன்றம் மத்திய மாநில அரசுகளுக்கு மும்பையில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் டெல்லியில் குப்பைகளினால் ஏற்படும் மாசுவிற்க்காக அபராதம் விதித்துள்ளது.

மும்பையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது.இதேபோல் டெல்லியில் குப்பைகளால் மாசு ஏற்படுகின்றது.

இது தொடர்பான வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் நேற்று தீர்பளித்துள்ளது.பொறுப்பற்ற முறையில் மத்திய ,மாநில அரசுகளும் செயல்பட்டு வருவதாக நீதிபதி வருத்தம் தெரிவித்தார்.மேலும் கேரளா,கர்நாடகம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட 13  மாநில அரசுகளும் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களுக்கும் உச்ச நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.இதன்படி அந்தா அரசுகள் ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்