சென்னையில் ஆயுதப்படை காவலர் ஞானசேகர் மீது கத்தியால் தாக்குதல்!செல்போனை பறிக்க முயற்சி!

Default Image

சென்னை கிழக்கு தாம்பரத்தில் ஆயுதப்படை காவலர் ஞானசேகர் மீது கத்தியால் தாக்கப்பட்டுள்ளார்.  காவலர் ஞானசேகரிடம் அடையாளம் தெரியாத நபர் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறிக்க முயற்சி செய்தார்.செல்போனை தர மறுத்ததால் காவலர் ஞானசேகரை கத்தியால் தாக்கிவிட்டு மர்மநபர் தப்பியோடியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்