2024 வரை தமிழகத்தில் தேர்தல் நடத்தக்கூடாது!மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை

மக்கள் நலனை கருதாமல் அடிக்கடி தேர்தல் நடத்துவது சரியல்ல என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் , மக்களவை, சட்டப்பேரவை, உள்ளாட்சிக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற 2024 வரை தமிழகத்தில் தேர்தல் நடத்தக்கூடாது.இடைத்தேர்தல் நடத்தும் நிலை ஏற்பட்டால் வெற்றி பெற்ற கட்சிக்கு அந்த தொகுதியை விட்டுத்தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment