அந்த வார்த்தையை  கூறிய நடிகர்..! பரபரப்பில் பிக்பாஸ் 2..!

Default Image

பிக்பாஸ் 2 சீசனின் முதல் போட்டியாளராக இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் கதாநாயகி யாசிகா ஆனந்த் களமிறங்கியுள்ளார். அவரை தொடர்ந்து பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம், மங்காத்தா புகழ் மஹத், காமெடி நடிகர் டேனியல்,வைஷ்ணவி ,ஜனனி ,ஆனந்த் வைத்தியநாதன் , பாடகி ரம்யா, சென்றாயன், மெட்ராஸ் புகழ் ரித்விகா,கவர்ச்சி நாயகி மும்தாஜ்,கலக்கப்போவது யாரு புகழ் தாடி பாலாஜி, மமதி சாரி,கலக்கப்போவது யாரு புகழ் தாடி பாலாஜியின் மனைவி நித்யா, சாரிக் ஹாசன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.Image result for பிக்பாஸ் 2

இந்த முதல் ப்ரோமோவில் ரித்திகா உடன் டேனியல் மற்றும் மும்தாஜ் சண்டை இடுவதும் அதற்க்கு அடுத்தது இவளு பெரிய ரணகாலத்திலும் கிளுகிளுப்பை ஏற்படுத்தும் மஹத் , யாஷிகா அரவணைப்பு அனைவரையும் அதிர்ச்சியாக்கியது.Image result for பிக்பாஸ் 2

தற்போது பிக்பாஸ் 2 வீட்டில் வைஷ்ணவி தலைவியாக உள்ளார். வீட்டின் தலைவியைப் பார்த்து மீண்டும் அந்த வார்த்தையை  கூறிய பாலாஜி .

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்