மர்மத்தில் டெல்லி சம்பவம்..!

Default Image

டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரேய வீட்டில் 11 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தனர். இவர்களது மரணம் குறித்து ஒருவாரமாக விசாரணை நடத்தியும் இன்னும் பதற்றத்திலே உள்ளனர்.

அந்த வீட்டில் அவர்கள் இறப்பதற்கு முன் சில அமானுஸ்ய நிகழ்வுகள் நடந்ததாக கூறப்படுகிறது. அந்த வீட்டில் திடீரென வேறு வேறு குரலில் பேசுவதகவும் வதந்திகள் பரவின.இதுவரை 11 டைரிகள் கிடைத்துள்ளன. இவற்றில் உள்ள விஷயங்கள் லலித் பாட்டியா 11 ஆண்டுகளாக சொல்லி சொல்லி அதை மணப்பெண் பிரியங்கா எழுதியுள்ளார்.

கடைசியாக  கிடைத்த டைரியில் “ஒரு கப் தண்ணீர் வையுங்கள். அது நீல நிறமாக மாறும். அப்போது நான் தோன்றுவேன் உங்களை காப்பாற்றுவேன் என்று எழுதியிருந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்