ஜெயலலிதா ஆதிதிராவிட மக்களுக்கு பல திட்டங்கள் வழங்கினார்!அமைச்சர் ராஜலட்சுமி

Default Image

சட்டபேரவையில் இன்று வழக்கம்போல் அதிமுக-திமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

இதில் தி.மு.க. எம்.எல்.ஏ. தாயகம் கவி ஆதிதிராவிட பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை மற்றும் தேர்ச்சி விகிதம் ஆண்டுக்காண்டு குறைந்து வருகிறது என்று கூறினார்.இதற்கு அமைச்சர் ராஜலட்சுமி  ஜெயலலிதா ஆதிதிராவிட மக்களுக்கு பல திட்டங்கள் வழங்கினார். அதனால் அவர்கள் நல்ல பள்ளிகளுக்கு சென்று விட்டார்கள் என்று கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்