யாத்திரை சென்றவர்கள் பாதுகாப்பாக தமிழகம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மூச்சுத்திணறால் உயிரிழந்த ராமச்சந்திரனின் உடல் இன்று அல்லது நாளை தமிழகம் கொண்டுவரப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.