டாஸ்மாக் மற்றும் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது!தமிழக பாஜக தலைவர் தமிழிசை

Default Image

டாஸ்மாக் மற்றும் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,டாஸ்மாக் மற்றும் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.மாநில அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம் என்று  திருவொற்றியூரில் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்