FIFA WORLD CUP 2018:மெக்சிகோ அணிக்கு எதிரான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது பிரேசில்!

Default Image

உலக கோப்பை நாக் அவுட் சுற்றுகளில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது.

இதில் முதல் போட்டியில் பிரேசில் -மெக்ஸிகோ அணிகள் மோதுகின்றது.இந்த போட்டியில் பாதி நேரம் வரை இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கமால் இருந்தது.இந்நிலையில் ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஒரு கோல் அடித்தார்.இந்த ஆண்டில் நெய்மர் மொத்தம் 16 போட்டிகளில் விளையாடி 15 கோல் அடித்து சாதனை படைத்துள்ளார்.தற்போது ராபர்டோ இரண்டாவது கோல் அடித்தார்.இதனால் பிரேசில் அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

நேரம் முடிந்ததால் உலகக் கோப்பைக் கால்பந்து தொடரில் மெக்ஸிகோ அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரேசில் அணி காலிறுதிக்குத் தகுதி பெற்றது.இதனால் மெக்ஸிகோ அணி பரிதாபமாக வெளியேறியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்