சென்னையில் ஐடி நிறுவனத்தின்  மாடியிலிருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை!

Default Image

சென்னையில் ஐடி நிறுவனத்தின்  மாடியிலிருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை செய்துள்ளார்.

சென்னை துரைப்பாக்கத்தில் ஐடி நிறுவனம் ஓன்று உள்ளது .தற்போது  ஐடி நிறுவனத்தின் 9வது மாடியிலிருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை செய்துள்ளார். ஐ.டி. பெண் ஊழியர் ப்ரியங்காவின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்