மருத்துவ காப்பீடு தொடர்பான வழக்குகள் அனைத்தும் ஜூலை 17க்கு ஒத்திவைப்பு! உயர் நீதிமன்ற கிளை

Default Image

அரசு ஓய்வூதியர்களுக்கான காப்பீடு திட்டத்தை புதிய ஒப்பந்தம் மூலம் தமிழக அரசும், காப்பீடு நிறுவனமும் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்று உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு ஓன்று இன்று விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கில்   காப்பீடு நீட்டிப்பு நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது எனவும் உயர் நீதிமன்ற கிளை ஆணை பிறப்பித்துள்ளது.அரசு ஓய்வூதியர்களுக்கான காப்பீடு திட்டத்தை புதிய ஒப்பந்தம் மூலம் தமிழக அரசும், காப்பீடு நிறுவனமும் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்று உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மருத்துவ காப்பீடு தொடர்பான வழக்குகள் அனைத்தும் ஜூலை 17க்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்ற கிளை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்