இங்கிலாந்து அணியை கண்டு பயம் இல்லை! இந்திய அணி  கேப்டன் விராட் கோலி

Default Image

20 ஓவர் போட்டியால் இந்திய அணிக்கு தேவையான அனுபவம் இருப்பதாக இந்திய அணி  கேப்டன் விராட் கோஹ்லி கூறியுள்ளார்.

இந்திய அணி மூன்று 20 ஓவர், மூன்று ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு இங்கிலாந்தில் பயணித்தது. மான்செஸ்டரில் முதலாவது  20-ஆவது ஆட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. இரு அணிகளும் தீவிர பயிற்சி பெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது  நிருபர்களிடம் பேசிய இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி, இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது மிகச்சிறப்பான ஒன்றாகும். இங்கிலாந்து அணியை பயம் இல்லாமல் எதிர்கொள்ள வேண்டும் மற்றும் இந்திய அணி நன்றாக செயல்பட  வேண்டும் என்றார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்