தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு:ஆட்சியரின் விசாரணை அறிக்கை குடியரசு தலைவரிடம் அளிக்கப்படும்!முருகன்

Default Image

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஆட்சியர், காவல் துறையினரிடம் விசாரணை நடத்தப்பட்டது என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

இன்று காலை ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது மாவட்ட ஆட்சியராக இருந்த வெங்கடேஷ் மற்றும் காவல்துறையினரிடம்  தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணைய துணைத்தலைவர் முருகன் முன்னிலையில் நேரில் விசாரணைக்கு ஆஜராகினர்.

இது குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் முருகன் கூறுகையில்,தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஆட்சியர், காவல் துறையினரிடம் விசாரணை நடத்தப்பட்டது.இது குறித்த  விசாரணை அறிக்கை குடியரசு தலைவரிடம் அளிக்கப்படும் என்று  தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்