பிரதமர் நரேந்திர மோடி  கபீரின் சமாதிக்கு சென்று பொன்னாடை சாத்த பயணம்!

Default Image

பிரதமர் நரேந்திர மோடி  உத்தரப்பிரதேச மாநிலம் மகாரில், ஆன்மீகக் கவி கபீரின் குகை அமைந்துள்ள பகுதிக்கு  இன்று சென்று அஞ்சலி செலுத்த உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி  கபீரின் 500வது பிறந்தநாளை முன்னிட்டு, கவித்துவம் மிக்க ஆன்மீகக் கருத்துகளைப் பரப்புவதற்காக 24 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் கபீர் அகடமிக்கு  அங்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக தமது வாழ்வை அர்ப்பணித்த கபீர்தாசரின் சமாதியில் பிரதமர் மோடி பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்துவார். சுமார் 2 லட்சம் பேர் பங்கேற்க உள்ள பொதுக்கூட்டத்திலும் பிரதமர் உரையாற்ற உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்