கன மழையால் மியான்மர் எல்லையருகே குகைக்குள் சிக்கிய குழந்தைகளை மீட்க கடும் முயற்சி!

Default Image

குகைக்குள் வெள்ளத்தில் சிக்கிய 12 குழந்தைகள்  தாய்லாந்து வடக்குப் பகுதியில் மியான்மர் எல்லையருகே உயிருடன் மீட்கப்படுவார்களா என கண்ணீருடன் பெற்றோர் காத்துக்கிடக்கின்றனர்.

 

கன மழையின் காரணமாக  நான்கு நாட்களுக்கு முன்பு கால்பந்தாட்ட அணியைச் சேர்ந்த 12 சிறார்கள் குகைக்குள் சென்ற நிலையில் அவர்கள் சிக்கிக் கொண்டனர். கடற்படை தீயணைப்பு துறை வீரர்கள் நான்கு நாட்களாக சிறுவர்களை மீட்க முயற்சி மேற்கொண்டுள்ளனர். குகைக்குள் உணவுப் பொட்டலங்கள் அனுப்பவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்