பேஸ்புக் மூலம் காதலித்து பாட்டி வயது வெளிநாட்டு பெண்ணை மணந்த இந்திய இளைஞர்..!

Default Image
அரியானாவை சேர்ந்தவர் பிரவீன்( வயது 27) , அமெரிக்காவை சேர்ந்த கரென் லிலியன் எப்னர் ( வயது 65). இவர்கள் இருவரும் பேஸ் புக் மூலம் எட்டு மாதங்கள் முன்பு நட்பாகினர் , வீடியோ சாட்டில் தொடங்கிய உரையாடல் காதலில் முடிந்துள்ளது. இதனையடுத்து இருவருக்கும் கடந்த 21ம் தேதி சண்டிகரில் திருமணம் நடைபெற்றது, உறவினர்கள் சம்மதத்துடன் பிரவீனை மணந்து கொண்டுள்ளார் கரென்.பாட்டி வயது  வெளிநாட்டு பெண்ணை மணந்த இந்திய இளைஞர்
தற்போது வாடகை அடுக்குமாடி குடியிருப்பில்  புதுமண தம்பதியினர் குடியேறியுள்ளனராம். அடுத்த மாதம் 18ம் தேதி கரென் அமெரிக்காவுக்கு திரும்ப வேண்டும் என்பதால், பிரவீன் சுற்றுலா விசாவுக்கு விண்ணப்பித்துள்ளார். அது கிடைக்காதபட்சத்தில் நிரந்தரமாக இந்தியாவிலேயே தங்க கரென் முடிவு எடுத்துள்ளாராம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்