காரணமே இல்லாமல் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்!

Default Image

பிக்பாஸ் நிகழ்ச்சி தென்னிந்தியாவிலும் தன் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. மேற்கத்திய நாடுகளின் கலாச்சாரம் போல இருந்தாலும் புதுமுயற்சி தான். தெலுங்கிலும் அண்மையில் இந்த நிகழ்ச்சி தொடங்கியது.

இந்த இரண்டாவது சீசனை நடிகர் நான் தொகுத்து வழங்கி வருகிறார். முதல் வார முடிவில் சஞ்சனா என்பவர் வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் நடிகர் Nutan Naidu என்பவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.

இத்தனைக்கும் இவர் வீட்டில் உள்ள சகபோட்டியாளர்களிடம் அன்பாக, நன்றாக தான் பேசிவந்தார். இது ரசிகர்கள் கணிக்க முடியாது ஒன்றாக அமைந்ததால் நிகழ்ச்சி மீது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

இது எதிர்பாராத ஒன்றாக இருந்ததுள்ளது. மேலும் சஞ்சனாவை வெளியேற்றியதன் பின்னணி நந்தினி ராய் என்பவர் Wild Gaurd சுற்றில் உள்ளே வருவதால் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்