டெல்லியில் ராணுவ மேஜர் மனைவி கழுத்தை அறுத்து துடிக்க துடிக்க கொலை..!

Default Image
டெல்லி பிரார் சதுக்கம் சாலையில் ஒரு பெண் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்தது. இதனை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விட்டு காவல்துறையினர்  விசாரித்தனர்.
அதில் இப்பெண் ராணுவத்தில் பணியாற்றிவரும் மேஜர் ஒருவரின் மனைவி என தெரிய வந்துள்ளது. மேலும் இதுகுறித்து மேஜரிடம் கேட்டபோது அவர் பிசியோதெரபி மருத்துவமனைக்கு செல்வதாக கூறியதாக கூறினார். அவர் போகுமுன் பொது மர்ம நபர்கள் அவரை கொலை செய்திருக்கலாம் என கூறினார்.
மேலும் இது குறித்து போலீசார் விசாரித்தும் மர்ம நபர்களை தேடியும் வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்….

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்