கேட்பாரற்றுக் கிடந்த மர்மப் பொருட்களால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு!

Default Image

கேட்பாரற்றுக் கிடந்த மர்மப் பொருட்களால் சென்னை விமான நிலையத்தில்  சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

 

நள்ளிரவில் உள்நாட்டு வருகை முனையத்தின் பயணிகள் காத்திருப்பு அறையிலிருந்த இருக்கை ஒன்றின் கீழ், பார்சல் ஒன்றும் லேப்டாப் பை ஒன்றும் நீண்ட நேரமாக கேட்பாரற்றுக் கிடந்துள்ளன. இதனைக் கவனித்த பயணி ஒருவர் அங்கிருந்த அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார்.

இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்தபோது, பார்சலில் பழைய பேப்பர்களும் லேப்டாப் பையில் பழைய லேப்டாப் ஒன்றும் கிடந்தது தெரியவந்தது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்