விரைவில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் ! அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

Default Image

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்று கூறியுள்ளார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திண்டுக்கல் மாநகராட்சியை சேர்க்க வலியுறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்