ரூ.8,000 கோடி கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க் கடன் வழங்க முடிவு ! அமைச்சர் செல்லூர் ராஜூ
அமைச்சர் செல்லூர் ராஜூ ,நடப்பாண்டில் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு 8 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். திருச்சி கே.கே.நகரில் கூட்டுறவு வங்கியின் புதிய கிளையை அவர் திறந்து வைத்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.