டெல்லியில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து!

Default Image

பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் டெல்லி அமர்காலனி பகுதியில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீப்பற்றியதில் பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமாயின. 25 தீயணைப்பு வாகனங்களுடன் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

நள்ளிரவில் பற்றிய தீயை, நீண்ட நேரம் போராடி தீயணைப்புப் படையினர் அணைத்தனர். தொழிற்சாலை முழுவதும் மளமளவென பரவிப் பற்றியெரிந்த தீயில், உள்ளே இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள்  எரிந்து நாசமாயின.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்