திராவிடத் தமிழர் கட்சி சார்பாக கன்னியாகுமரி  மாவட்ட ஆட்சியரிடம் மனு!

Default Image

திராவிடத் தமிழர் கட்சி சார்பாக கன்னியாகுமரி  மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
காந்தி காலனி மற்றும் தோவாளை தாலுகா காஞ்சா நகர் பகுதிமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்ட வழங்க வேண்டியும். இருளப்பபுரம் அருந்ததியர் மக்களுக்கு சமுதாய நல கூடம் கட்டிதர கோரி பல போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை எடுக்காத நிர்வாகத்தை கண்டித்து திராவிடத் தமிழர் கட்சியினர் கண்ணில் கருப்பு துணி கட்டி நூதன முறையில் மனு அளித்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்