நக்சல் தடுப்பு படை அதிகாரிகள் தமிழக-கேரள எல்லையில் வாகன சோதனை!

Default Image

நக்சல் தடுப்பு படை அதிகாரிகள் தமிழக-கேரள எல்லையான ஆனைகட்டியில்  வாகன சோதனையில் ஈடுபட்டனர். கேரள வனப்பகுதியில் பதுங்கியுள்ள மாவோயிஸ்ட்டுகள் தமிழகத்துக்கு நுழையலாம் என்று  வெளியான தகவலை அடுத்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்