நக்சல் தடுப்பு படை அதிகாரிகள் தமிழக-கேரள எல்லையில் வாகன சோதனை!
நக்சல் தடுப்பு படை அதிகாரிகள் தமிழக-கேரள எல்லையான ஆனைகட்டியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். கேரள வனப்பகுதியில் பதுங்கியுள்ள மாவோயிஸ்ட்டுகள் தமிழகத்துக்கு நுழையலாம் என்று வெளியான தகவலை அடுத்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.