துறைமுகம் அமைப்பது குறித்து ஆய்வு செய்ய வந்த ஊழியர்கள் கன்னியாகுமரி அருகே சிறைப்பிடிப்பு!

Default Image

நிறுவன ஊழியர்கள் கன்னியாகுமரி அடுத்த கோவளத்தில் துறைமுகம் அமைப்பது குறித்து ஆய்வு செய்ய வந்த நிலையில் அவர்கள்  சிறைப்பிடிக்கப்பட்டனர். ஆய்வு செய்ய வந்த நிறுவன ஊழியர்கள் அருள்குமார், அருள்ராஜ் 2 பேரையும் பொதுமக்கள் சிறை பிடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்