ஐசிஐசிஐ வங்கி சி.இ.ஓ. பதவியில் சாந்தா கோச்சார் நீடிப்பாரா? இல்லையா?

Default Image

இன்று  ஐசிஐசிஐ வங்கி சி.இ.ஓ. பதவியில் சாந்தா கோச்சார் நீடிப்பாரா? இல்லையா? என்பது தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடனில் மூழ்கிய வீடியோகான் நிறுவனத்துக்கு 3 ஆயிரத்து 250 கோடி ரூபாய் கடன் வழங்கிய சர்ச்சையில் சாந்தா கோச்சார் சிக்கியுள்ளார்.

இதுதொடர்பாக பல்வேறு முடிவுகளை எடுப்பதற்காக ஐசிஐசிஐ வங்கியின் வாரியம் கூடுகிறது.

இந்தக் கூட்டத்தின் போது சாந்தா கோச்சாரை பதவியில் இருந்து நீக்கி விட்டு, புருடென்சியல் லைஃப் இன்சூரன்சின் சி.இ.ஓ. சந்தீப் பாக்சியை நியமிக்க முடிவெடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி BN ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான குழு நியமிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்