மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க எனக்கு விருப்பம் இல்லை!சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா

Default Image

மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதில் தனிப்பட்ட முறையில் எனக்கு விருப்பம் இல்லை என்று  சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.தனிப்பட்ட கருத்து வேறாக இருந்தாலும் சட்டத்திற்கு உட்பட்டே தீர்ப்பு கூறப்படுகிறது. வழக்கறிஞர்களின் வாதங்களை பொறுத்தே இறுதி முடிவு எடுக்கப்படுகிறது என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.பின்னர் இந்த வழக்கை வருகின்ற 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்