நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல்! 31 பேர் உடல் சிதறி பலி!

Default Image

போர்னோ ((Borno)) மாகாணத்தில் தம்போயா ((Damboa)) என்ற பொழுதுபோக்கு இடத்தில் ரம்ஜான் விடுமுறையை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் குழுமியிருந்தனர். அப்போது இருமுறை தற்கொலைப் படைத் தாக்குதலை தீவிரவாதிகள் மேற்கொண்டனர்.

இந்தத் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே பொதுமக்களில் 31 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் மீட்புப் பணிக்கு வந்த பாதுகாப்புப் படையினர் மீதும் போக்கோ ஹராம் தீவிரவாதிகள் ராக்கெட்டு குண்டு மூலம் தாக்குதல் நடத்தினர். ராணுவத்தினரின் பதிலடியால் தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்