நடிகை ஏஞ்சலினா ஜோலீ சிரியா அகதிகளை சந்தித்தார்!

Default Image

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலீ ஐ.நா.சபையின் சிறப்புத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஈராக்கின் குர்திஸ்தான் பகுதியில் உள்ள சிரியா அகதிகள் முகாமை பார்வையிட்டார்.

Image result for UN SPECIAL ENVOY JOLIE MEETS SYRIAN REFUGEES IN NORTHERN IRAQ

 

இங்கு 33 ஆயிரம் அகதிகள் தஞ்சம் அடைந்துள்ளனர். சிரியா உள்நாட்டு போரால் பெண்களும் குழந்தைகளும் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக அவர்கள் கூறியதை கவனமாக கேட்ட ஏஞ்சலினா ஜோலி, முகாமில் இருந்த குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.

அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள், வர்த்தக வசதிகளை ஏற்படுத்த ஐநா.சபையின் மனித உரிமை ஆணையம் நிதி உதவியை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்