18 சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பான விசித்திரமானது!முக. ஸ்டாலின்

Default Image

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ,18 சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு நாட்டிற்கு விசித்திரமானது என விமர்சித்தார்.

காஞ்சிபுரத்தில் மறைந்த திமுக தெற்கு மாவட்ட அவைத் தலைவர் பொன்மொழியின் சிலை திறப்பு விழாவில் ஸ்டாலின் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், நீதித்துறையை அவமானப்படுத்தும் வகையில் மத்திய அரசு செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்