தமிழில் தந்தையர் தினத்தன்று பாசத்தை கொட்டிய தீர்த்த ஹர்பஜன் சிங்க்!

Default Image

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஈடு இணை இல்லா அற்புதம் நீ” என்று தந்தையர் தினத்தன்று தன்னுடைய பாசத்தை தமிழில் கொட்டி தீர்த்துள்ளார் .

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து தன்னுடைய கருத்துகளை தமிழில் பதிவிட்டு தமிழர்களின் ஒட்டுமொத்த அன்பையும் பெற்றவர் ஹர்பஜன் சிங். தமிழ் மீது அலாதி பிரியும் கொண்ட அவரின் ட்விட்டுகளுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் இன்று தந்தையர் தினத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள ட்விட் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. தந்தையை தெய்வமாகவும், ஈடு இணை இல்லாத அற்புதமாகவும் அவர் புகழ்ந்துள்ளது பலரையும் உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது. இந்த பதிவில் அவர் தன்னுடைய தந்தை போட்டோவும், அவர் தன்னுடைய மகளுடன் இருக்கும் போட்டோவையும் வெளியிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் அந்த ட்வீட்டை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

மேலும்  செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்