ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்க நடவடிக்கை!பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

Default Image

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ,தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட நூலகங்களில் ஐஏஎஸ் பயிற்சி மையம் அமைக்க  நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொங்கர்பாளையத்தில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கும் விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், , ஐ.ஏ.எஸ். பயிற்சி வகுப்புகளுக்கு ஜெர்மன், இங்கிலாந்து நாடுகளிலிருந்து பேராசிரியர்கள் வர உள்ளதாக கூறினார்.

தமிழக அரசின் ப்ளஸ் 1 பாடப்புத்தகத்தில் நீட் தேர்வுக்கான 40 சதவிகித கேள்விகள் இடம்பெற்றிருப்பதால், அதை வாங்க தனியார் பள்ளி மாணவர்களின் பெற்றோர் ஆர்வம் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்