சென்னை-சேலம் இடையேயான சாலையை எதிர்ப்பவர்கள் துரோகிகள்!மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

Default Image

மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சென்னை-சேலம் இடையேயான 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்ப்பவர்கள், கொங்கு மண்டலம் வளர்ச்சி அடைய கூடாது என நினைக்கும் துரோகிகள் என தெரிவித்திருக்கிறார்.

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்ப்பவர்களின் பின்னணியில், பயங்கரவாத சதி இருக்கிறதா என விசாரிக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், உயர்நீதிமன்றத்தின் மாறுபட்ட தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த அவர், மிக மட்டரகமான திரைப்படத்தில் இரண்டாவது இடைவேளை விட்டதைப் போன்று இருப்பதாக கூறியிருக்கிறார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்