பிரதமர் மோடி தமிழ்நாட்டில் தேர்தலில் நின்றால் அவரை எதிர்த்துப் போட்டியிடுவேன்..! சீமான் பேச்சு..

Seeman

காயல்பட்டினத்தில் நடந்த வழக்கறிஞர் அபுபக்கர் அவர்களின் திருமண நிகழ்வில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.

அவர், “நீங்கள் இன்றைக்கு என்னை நம்ப போவீர்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை மோடி தமிழ்நாட்டில் தேர்தலில் நின்றால் எனக்கு ஒரு விடிவுகாலம் வரும்.”

“ஏனென்றால் நான் அவரை எதிர்த்து போட்டியிடுவேன். அன்றைக்கு நம்புவீர்கள் என்று நினைக்கிறேன். உண்மையிலேயே இவர் சண்டே தான் போடுகிறார் என்று நினைப்பீர்கள்” என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்