தனியார் மருத்துவக் கல்லூரி அதிகாரி, ஊழியர் மீது பாலியல் புகார்..!

Default Image

புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரியில், ஹெச் ஆர் பிரிவு மேலாளர், காவலாளி மீது, பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிய பெண்கள் மூவர், போலீசில் பாலியல் புகார் அளித்துள்ளனர்.

பிள்ளையார்குப்பத்தில் உள்ள இக்கல்லூரியில் 8 ஆண்டுகளாக செக்யூரிடியாக இந்த காரியாம்புத்தூர் விஜயா, கண்ணியகோவில் ஜெயந்தி, கடலூர் தனலட்சுமி ஆகியோர் வில்லியனூர் மகளிர் காவல் நிலையத்தில் புகாரை அளித்துள்ளனர்.

ஹெச் ஆர் பிரிவின் மேலாளர் பாலமுகுந்தன், செக்யூரிட்டி எஸ்.ஓ.ராஜா ஆகியோர் தங்களுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்ததாக புகாரில் 3 பெண்களும் குறிப்பிட்டுள்ளனர்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்