ஐபிஎல் தொடரில் இருந்து அம்பத்தி ராயுடு ஓய்வு..! சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..!

ஐபிஎல் தொடரில் இருந்து சிஎஸ்கே வீரர் அம்பத்தி ராயுடு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியானது இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இன்று இறுதி போட்டி என்பதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கும் நேரத்தில் அதிர்ச்சி தரும் பதிவு ஒன்றை அம்பத்தி ராயுடு பதிவிட்டுள்ளார்.
அதில் ஐபிஎல் தொடரில் இருந்து ஒய்வு பெற உள்ளதாக அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். அவர், குஜராத் மற்றும் சென்னை அணிகள் இரண்டுமே மிகச் சிறந்த அணிகள். இது ஒரு நல்ல பயணம். இன்று இரவு நடக்கும் இறுதிப் போட்டி ஐபிஎல்லில் எனது கடைசி ஆட்டமாக இருக்கும் என்று நான் முடிவு செய்துள்ளேன். நான் உண்மையிலேயே இந்த சிறந்த போட்டியை விளையாடி மகிழ்ந்தேன். என்று தெரிவித்துள்ளார்.
2 great teams mi nd csk,204 matches,14 seasons,11 playoffs,8 finals,5 trophies.hopefully 6th tonight. It’s been quite a journey.I have decided that tonight’s final is going to be my last game in the Ipl.i truly hav enjoyed playing this great tournament.Thank u all. No u turn ????????
— ATR (@RayuduAmbati) May 28, 2023
லேட்டஸ்ட் செய்திகள்
இந்த சீசன் 6 தோல்வி…மன வேதனையில் குமுறிய பாட் கம்மின்ஸ்!
April 24, 2025
பஹல்காம் தாக்குதல் சம்பவம்…பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவுகள்?
April 24, 2025
SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
April 23, 2025