சென்னையில் தனியார் ஓட்டலில் விட்டுச் சென்ற ரூ. 25 லட்சம் பணம் கருவூலத்தில் ஒப்படைப்பு!

Default Image

25 லட்சம் ரூபாய் பணம்  சென்னையில் சரவணபவன் ஓட்டலில் விட்டுச் செல்லப்பட்ட அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

அண்ணா நகரில் உள்ள அந்த ஓட்டலில் இருக்கை ஒன்றில் இருந்த பணப்பையை ஊழியர் ஒருவர் கண்டறிந்தார். உணவருந்த வந்த இருவர் பணத்தை விட்டுச் சென்றது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்தது.

பின்னர் அந்த பணத்தை ஓட்டல் நிர்வாகம் அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தது. 10 நாட்களுக்கு மேல் ஆகியும், அந்த பணத்துக்கு உரிமைகோரி யாரும் வராததால், 25 லட்சம் ரூபாயை, போலீசார் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர். இதனிடையே, பணத்தை நேர்மையாக ஒப்படைத்த சரவணபவன் ஓட்டல் சர்வர் ரவிக்கு நிர்வாகம் உதவி மேலாளர் பொறுப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்