போதையில் 120 அடி உயர பனை மரத்தில் ஏறி உறங்கிய நபர்..!

போதை தலைக்கேறிய நிலையில், 120 அடி உயரமுள்ள மரத்தில் படுத்துறங்கிய போதை ஆசாமி
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மது அருந்திய போதை ஆசாமி ஒருவர், போதை தலைக்கேறிய நிலையில், 120 அடி உயரமுள்ள மரத்தில் படுத்துறங்கிய சம்பவம் பெரும் ஏற்படுத்தியுள்ளது. சாலை ஓரம் இருந்த பனை மரத்தில் ஏறிய அவர், மதுவை மேலே இருந்தே குடித்து விட்டு அங்கேயே படுத்து உறங்கியுள்ளார்.
இதனை பார்த்த மக்கள் உடனடியாக மீட்பு குழுவினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில், சமத்துவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் அந்த நபரை, இரும்புக்குண்டு பொருத்தப்பட்ட கிரேன் உதவியுடன் மீட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் அந்த நபர் மீட்பட்ட நிலையில், அந்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், போதையில் இதுபோன்று செயலில் ஈடுபடுவது வழக்கம் என தெரியவந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025