#BREAKING : கல்லூரி கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கி இரண்டு மாணவர்கள் பலி..!

அரசு கல்லூரி கட்டமான பணியன் போது மின்சாரம் தாக்கி இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே அரசு கல்லூரி கட்டமான பணியன் போது மின்சாரம் தாக்கி இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலேந்தலில் புதிதாக கட்டப்பட்டு வரும் கலைக்கல்லூரி கட்டுமான பணியின் போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
கோடை விடுமுறை காரணமாக பள்ளி மாணவர்கள் கட்டுமான பணிக்கு சென்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். கட்டுமான பணியில் ஈடுபட்ட போது 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025