#Breaking : மகளிர் பிரிமியர் லீக் ஏலம் தொடங்கியது..!

Default Image

மகளிர் பிரிமியர் லீக் ஏலம் இன்று மும்பையில் தொடங்கியது.

மகளிர் ஐபிஎல் தொடரிற்கான ஏலத்தில் 409 வீராங்கனைகள் ஏற்கனவே தேர்வுசெய்யப்பட்டிருந்த நிலையில் இன்று ஏலம் தொடங்கியுள்ளது. இந்த தொடரில் பங்கேற்க 1,525 வீராங்கனைகள் பதிவுசெய்திருந்த நிலையில் 409 வீராங்கனைகள் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். ஸ்மிருதி மந்தனா ஹர்மன் பிரீத் கவுர் ஆகியோர் அதிக தொகைக்கு ஏலம் போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்