Breaking: பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு

Default Image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் சின்னம் ஒதுக்குவதற்கு கையெழுத்திட  வேண்டிய படிவம் ஏ மற்றும் பி யில் அதிமுகவின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கையெழுத்திட அங்கீகாரம் வழங்கியது இந்திய தேர்தல் ஆணையம்.

அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் விருப்ப கடிதத்தை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் சமர்ப்பித்திருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்