கர்நாடகாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ட்ரம்ஸ் வாசித்த பிரதமர் மோடி..!

Default Image

கர்நாடகாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ட்ரம்ஸ் வாசித்த பிரதமர் மோடி. 

 பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று கர்நாடகா மாநிலம் சென்றார். கர்நாடகாவின் யாத்கிரி மாவட்டத்தில், நாராயண்பூர் இடதுகரை கால்வாயை பிரதமர் திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து, பிற வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில், கர்நாடக மாநிலம் கலபுர்கி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பாரம்பரிய மேளம் வாசித்தார். பிரதமர் மோடி மேளம் வாசித்ததை பார்த்த மக்கள் ஆரவாரம் செய்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்